கன்னியாகுமரி தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு நடைபெறும் செயல்முறை தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஆர்.அழகுமீனா அவர்கள் இன்று (07.02.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்
சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை






