12 மணி நேரத்திற்குள் உலக சாதனை நிகழ்விற்காக தேர்தல் வாக்களிப்பு உறுதிமொழி …!

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர்களிடம் தேர்தலில் வாக்களிப்பதற்கான உறுதிமொழியினை 12 மணி நேரத்திற்குள் பெற்ற உலக சாதனை நிகழ்விற்காக எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Elite World records) மற்றும் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் (India Records Academy) உலக சாதனை மேற்கோள் சான்றிதழ்கள் மாவட்ட தேர்தல் அலுவலர், கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், கூடுதல் ஆணையர் (வருவாய் (ம) நிதி) ஆர். லலிதா, தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டார துணை ஆணையர் (சென்னை வடக்கு) கட்டா ரவி தேஜா, ஆகியோரிடம் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் நடுவர் அர்ச்சனா ராஜேஷ், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமியின் மூத்த ரெக்கார்ட்ஸ் மேலாளர் ஜெகந்தன் பழனிசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

12 மணி நேரத்திற்குள் உலக சாதனை நிகழ்விற்காக தேர்தல் வாக்களிப்பு உறுதிமொழி …!

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட