அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

1500 கோடி ரூபாய் ஊழல் முறைக்கேட்டை தட்டிக்கேட்டற்காக கூலிப்படையை ஏவி கொலை முயற்சியில் ஈடுபடும் திருத்தங்கல் நாடார் உறவின்முறை தர்மபண்டு சங்க நிர்வாகிகளை கைது செய்ய உத்தரவிடக் கோரி மனு

திருத்தங்கல் நாடார் உறவின்முறை தர்ம பண்டு சங்கத்தின் (PAN ராஜரத்தினம் சாலை,113, ரோடு, பழைய வண்ணாரப்பேட்டை சென்னை -600021) நிரந்தர உறுப்பினராகிய நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். என்னுடைய தந்தை மறைந்த திரு எஸ்.சந்திரசேகரன் அவர்கள் 40 ஆண்டுகள் இச்சங்கத்தின் உறுப்பினராகவும், நிர்வாகக் குழுவிலும் இருந்தார். நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சங்கத்தின் உறுப்பினராக இருந்து வருகிறேன்.இந்நிலையில் சங்கத்தில் தற்போது நிர்வாகிகளாக உள்ள 1. செல்லப்பழம் 2.சுப்பையா 3. செல்லப்பா 4.ராஜமூர்த்தி 5.நாராயணமூர்த்தி 6.சபரிமலையான் 7. சீனிவாசன் 8.பெரியாண்டவர் 9.சுப்பிரமணி 10 பாஸ்கர் 11.சண்முகராஜன் 12ராஜா 13 செல்வகுமார் ஆகியோர் சங்கத்தின் பெயரில் முறையற்ற முறையில் ஏலச்சீட்டு நடத்தி, சுமார் 1500 கோடி ரூபாய் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள் மேலும் இரட்டை PAN CARD வைத்துக்கொண்டு வருமான வரித்துறை சட்டத்திற்கு எதிராகவும் ஊழல் செய்து வருகிறார்கள்.இவ்வாறு கருப்புப் பணம் ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக கேள்வி கேட்டதற்காகவும், சங்கத்தின் வரவு செலவு கணக்கு கேட்டதற்காகவும், இந்த முறைகேடுகள் தொடர்பாக சங்கத்தில் புகார் எழுப்பி வருவது தொடர்பாகவும் என் மீது கோபம் கொண்டு, அவர்களின் முறைகேடுகள் மற்றும் சதித்திட்டங்கள் காவல் துறைக்கும், வருமான வரித்துறைக்கும் தெரிந்துவிடும் என்பதாலும், என்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.இதற்காக 15 லட்ச ரூபாய் கூலிக்கு, ஆட்களை அமர்த்தியிருக்கிறார்கள். இதற்கு முதற்கட்டமாக கூலிப்படையினருக்கு 7 லட்சம் ரூபாய் முதல் தவணையாக வழங்கியிருக்கிறார்கள் இதுதொடர்பாக நான் ஏற்கனவே சென்னை காவல் துறை ஆணையாளர் அவர்களிடம் புகார் அளித்திருக்கிறேன். புகார் தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.காவல் துறையில் நான் தொடர்ந்து புகார்கள் அளித்து வருவதை தெரிந்துகொண்டு கூலிப்படையினரை தற்போது சங்கத்தின் நிர்வாகிகள் தங்களின் சொந்த பாதுகாப்பில் குற்றாலத்தில் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.எனவே இந்திய அரசியல் சட்டம் மற்றும் இந்திய பொருளாதார சட்டப்பிரிவுகளுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மேற்கண்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் எனக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதற்காகவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, தீவிரமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு உத்திரவிடக்கோரி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.என் உயிருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் போலீஸுக்கு பரிந்துரை அளிக்க கோரிக்கை விடுக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

1500 கோடி ரூபாய் ஊழல் முறைக்கேட்டை தட்டிக்கேட்டற்காக கூலிப்படையை ஏவி கொலை முயற்சியில் ஈடுபடும் திருத்தங்கல் நாடார் உறவின்முறை தர்மபண்டு சங்க நிர்வாகிகளை கைது செய்ய உத்தரவிடக் கோரி மனு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்