169வது வட்டத்தில் திமுக முன்னாள் நிர்வாகி இ.எல்லப்பன் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கருணை இல்லத்தில் அன்னதானம்

சென்னை:
சென்னையின் பழைய 169வது வட்ட திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இ.எல்லப்பன் 3ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நாளை (25ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.
தி.மு.க. நிர்வாகி இ.எல்லப்பன், தலைவர் கலைஞர் பொதுப்பணி மன்றம் 1970ம் ஆண்டு கக்கன்புரம் பகுதியில் தொடங்கி, மன்ற செயலாளராக பொறுப்பு வகித்தவர்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக இரவு பாடசாலை நடத்தி வெற்றி கண்டவர். திமுக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு 3 முறை சிறை சென்று சைதை பகுதியில் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தலைவர் கலைஞர் தன் உயிர் உள்ளவரை உயிர் மூச்சாக நினைத்தவர். பழைய 139வது வட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து கட்சிப்பணியாற்றியவர் தலைவர் கலைஞரால் பாராட பெற்றவர். இ.எல்லப்பன். இவர் கடந்த 25.3.2021ம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரது 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாளை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள கருணை இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை சிற்றுண்டியும், மதியம்உணவும் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அவரது மகனும், சென்னை தெற்கு மாவட்டம் சைதை கிழக்கு பகுதி திமுக ஆதிதிராவிடர் நலப்பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் எ.கௌதம் மற்றும் குடும்பத்தினர் செய்துள்ளனர்.

எனது அன்பு சகோதரரும் எனது ஆசிரியருமான அண்ணன் திரு இருதயராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

169வது வட்டத்தில் திமுக முன்னாள் நிர்வாகி இ.எல்லப்பன் 3ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கருணை இல்லத்தில் அன்னதானம்

எனது அன்பு சகோதரரும் எனது ஆசிரியருமான அண்ணன் திரு இருதயராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிருபர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய