அண்மை செய்தி
பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

ஆளுமை மிக்க கிறித்தவ மக்களின் அரசியல் அடையாளம் பேராயர் எஸ்ரா சற்குணம்…

ஆளுமை மிக்க கிறித்தவ மக்களின் அரசியல் அடையாளம் பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் ஆலயத்தை அடைகாக்கும் அடை கோழியாக ஆயர் பேராயர்கள் ஆலயத்தை விட்டு வெளியே வராமல் இருந்த காலத்தில் ஆயர்களை அரசியலில் ஈடுபட வைத்தவர் அய்யா எஸ்ரா சற்குணம் அவர்கள் கிறித்தவ மக்களின் தைரியமிக்க தலைவராக ஆன்மீக தளத்தில் சிறந்த பேராயராக சாதித்து காட்டி மூன்று முறை மைனாரிட்டி கமிஷன் தலைவராக இருந்தவர் பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் தமிழகத்தில் முதலமைச்சரோடும் மற்ற எல்லா தலைவர்களோடும் குறிப்பாக தலைவர் திருமாவளவன் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகியவர் கிறித்தவர்கள் அரசியல் அதிகாரத்தில் நுழைய முதலமைச்சருக்கு நெருக்கமாக இருந்தவர் பேராயர் எஸ்ரா சற்குணம் இவரின் துணிச்சலான செயலை முன்னெடுத்து செல்பவர் தமிழக அரசிடம் சமய நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் இவரை போன்ற ஆளுமை தேவை.

கிறித்தவ சமூகநீதி பேரவை விசிக நடத்தும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் இவரோடு நான் கலந்து கொள்வேன் தம்பி வல்லரசு என்று பாசமுடன் அழைப்பார் பொன்பரப்பியில் தலித்துகளின் குடிசை தாக்கப்பட்டபோது அதை எதிர்த்து தனது முதல் கண்டனத்தை பதிவு செய்தவர் பேராயர் எஸ்ரா சற்குணம் தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கப் பட்டவர்களை ஆயர்கள் பேராயர்கள் என்ற பதவியை வாரி வழங்கி சாமானியர்களை ஆயர்களாக பேராயராக உருவாக்கி தமிழக கிறித்தவர்கள் மத்தியில் தன் மதிப்பை பெற்றவர் கிறித்தவ சமூகநீதி பேரவை விசிக நடத்தும் விழாவில் ஒவ்வொரு ஆண்டும் இவரோடு நானும் தோழர் புனிதரசும் கலந்து கொள்வோம்

கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்று சமூகநீதி களத்தில் கிறித்தவர்களுக்கு குரல் கொடுத்தவர் பேராயர் Dr.எஸ்ரா சற்குணம் அவர்கள் அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற வேண்டுகிறோம் !!!

இருதயம் வல்லரசு MABL
மக்கள் மேம்பாட்டு கழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ

ஆளுமை மிக்க கிறித்தவ மக்களின் அரசியல் அடையாளம் பேராயர் எஸ்ரா சற்குணம்…

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன்

‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே அரசுத் தரப்பில் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி

📍 நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் டெல்லி விரைவு| நீதிமன்றத்தின் முதல் விசாரணைக்கே

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் எம்.சி.சி. பப்ளிக் பள்ளி தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரே நிகழ்வில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது

131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ