32 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக வேட்பாளர்கள் 101 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு

  • நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நேரடியாக 169 இடங்களில் போட்டியிட்டது.
  • இதில் அதிமுக 101 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது…
  • முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட பலரும், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட சிலரும் டெபாசிட் இழந்திருப்பது தான் மிகவும் கொடுமையானது.
  • தமிழ்நாட்டில் 32 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சி சரிவை நோக்கி பயணிக்கிறது என்பதை நம்மால் காண முடிகிறது.
  • இதற்கு அதிமுக தலைமையின் மீது மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இனியாவது அதிமுக தலைமையில் மாற்றம் வர வேண்டும்.
  • இல்லை என்றால் அடுத்த முறை இந்த தொகுதிகள் கூட இக்கட்சிக்கு கிடைக்காது என்பதைத்தான்
  • அதிமுகவினர் பலர் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்..

ஐஐடி மெட்ராஸின் முதலாவது தொழில்நுட்ப மாநாடு – மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

ஐஐடி மெட்ராஸின் முதலாவது தொழில்நுட்ப உச்சிமாநாட்டை, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இன்று

தமிழக வெற்றி கழகம் (தவெக) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது

தமிழக வெற்றி கழகம் (தவெக) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை

சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்

🛡️சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்.

32 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக வேட்பாளர்கள் 101 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு

ஐஐடி மெட்ராஸின் முதலாவது தொழில்நுட்ப மாநாடு – மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

ஐஐடி மெட்ராஸின் முதலாவது தொழில்நுட்ப உச்சிமாநாட்டை, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இன்று

தமிழக வெற்றி கழகம் (தவெக) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது

தமிழக வெற்றி கழகம் (தவெக) 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை

சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்

🛡️சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்.