தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவீரன் அழகுமுத்துக்கோன்னின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





