சென்னை அசோக்நகரில் ‘கடவுள் அம்பேத்கர் அறக்கோவில் புத்தர் அறிவுலகம்’ அமைப்பின் நிறுவனர் அய்யா கவிஞர் தமிழ்மறையான் அவர்களின் திருவுடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், M.P மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






