மறைமையடிகளார் பிறந்தநாள் – அமைச்சர் மாலை அணிவித்து மதியாதை செலுத்தினார்…

அன்று தமிழ் அறிஞர் வேதாசலம் பிள்ளை என்கின்ற தனது பெயரில் பிற மொழி சொற்கள் இருப்பதை உணர்ந்து தனது பெயரை தமிழில் மாற்றிட வேதம் என்றால் மறை சலம் என்றால் மலை பிள்ளை என்றால் யடிகள்
வேதம் +மறை சலம்+மலை பிள்ளை+யடிகள் = மறைமலையடிகள் என்று தனது பெயரை தூய தமிழ் மாற்றி தமிழக்கு உரம் தந்தவர் பல்லாவரம் பகுதியில் உள்ள சாவடி தெருவில் வாழ்ந்து தமிழ் தொண்டாற்றி இவரது பெயரிலேயே பல்லாவரத்தில் இயங்கி வருகின்ற அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மறைமலையடிகள் மேல்நிலை பள்ளி என்று அழைக்கபடுகிறது மறைமையடிகள் அவர்களின் பிறந்தநாளில் பல்லாவரத்தில்‌ உள்ள அவரது இல்லத்தில் வைக்கபட்டு இருக்கின்ற அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசின் சிறு குறு தொழில்வள துறை அமைச்சர் தா மோ அன்பரசன் இ.கருணாநிதி பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ காமராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா மாமன்ற உறுப்பினர் மற்றும் இவ் பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி பரமசிவம் சிவா ஜோசப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

மறைமையடிகளார் பிறந்தநாள் – அமைச்சர் மாலை அணிவித்து மதியாதை செலுத்தினார்…

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்