உலகெங்கிலும் மணிப்பூர் போராட்டம் தொடருமா? மத்திய அரசு மௌனம் சாதிக்கிறதா?

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பாக நேற்று அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று மாலை 4 மணியளவில் போராட்டம் தொடங்கியது,அனைத்து இந்திய பெண்கள் கூட்டமைப்பு அணியில் சென்னையை சேர்ந்த அனைத்து பெண்கள் அமைப்பின் தலைவர்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்.

மணிப்பூர் அசம்பாவிதத்தை , தொடர்ந்து உலகெங்கிலும் போரட்டம் நடைபெற்று வரும் நிலையில்,குறிப்பாக
தமிழ்நாடு ,இந்தியாவிலும் ,பெண்கள் சார்ந்த அமைப்பினர் ,மாபெரும் போராட்டங்களையும் கண்டனங்களையும் ,பதிவு செய்து வருகின்றனர் .

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

உலகெங்கிலும் மணிப்பூர் போராட்டம் தொடருமா? மத்திய அரசு மௌனம் சாதிக்கிறதா?

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச