மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பாக நேற்று அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று மாலை 4 மணியளவில் போராட்டம் தொடங்கியது,அனைத்து இந்திய பெண்கள் கூட்டமைப்பு அணியில் சென்னையை சேர்ந்த அனைத்து பெண்கள் அமைப்பின் தலைவர்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்.
மணிப்பூர் அசம்பாவிதத்தை , தொடர்ந்து உலகெங்கிலும் போரட்டம் நடைபெற்று வரும் நிலையில்,குறிப்பாக
தமிழ்நாடு ,இந்தியாவிலும் ,பெண்கள் சார்ந்த அமைப்பினர் ,மாபெரும் போராட்டங்களையும் கண்டனங்களையும் ,பதிவு செய்து வருகின்றனர் .







