மூடநம்பிக்கை தான் காரணம் ! உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

கர்நாடக மாவட்டம், தும்பூர் மாவட்டம் மல்லனஹள்ளியில் வசித்து வருகிறார் சுதீஷ் அவருடைய மனைவி வசந்தா.இத்தம்பதியினருக்கு கடந்த 22-ம் தேதி தும்பூர் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் ஒரு குழந்தை மருத்துவமனையிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிகிறது . மற்றொரு குழந்தை உயிர் பிழைத்தது.

இந்நிலையில் சுதீஷ் கிராம வாசிகள் மூட நம்பிக்கைக்கு முதலிடம் கொடுத்து வசித்து வருகின்றனர்.
அதாவது எந்த ஒரு பெண்ணும் குழந்தை பெற்ற உடன் உடனடியாக ஊருக்குள் வருவதற்கு அனுமதிப்படுவதில்லை. இதனால் வசந்தாவும், அவரது குழந்தையும் ஊருக்கு வெளியே ஒரு குடிசையை அமைத்து அதில் ஒரு மாதம் தங்க வைக்கப்பட்டனர். தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை மற்றும் கடுங்குளிரின் காரணமாக மற்றொரு குழந்தையும் உயிரிழந்தது. குழந்தை இறந்ததைப் பார்த்து வசந்தா கண்ணீர் விட்டு கதறி அழுதார். மூடநம்பிக்கையால் தான் தனது குழந்தை உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் சம்பவ நடந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மூடநம்பிக்கையால் குழந்தை பலியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

மூடநம்பிக்கை தான் காரணம் ! உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.