சைதாப்பேட்டை ஜேன்ஸ் ரோடு அருகில் சுயநினைவின்றி சாலையோரத்தில் விழுந்து
கிடந்த ராணி வயது 40 என்ற பெண்னை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மீட்டு தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கலைஞர் நுாற்றாண்டு நினைவு மருத்துவமனைக்கு
கொண்டு சோ்த்தார்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





