அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இ.கருணாநிதி ஆய்வு – கழிவுநீர் வெளியேறுவரை தடுக்க நடவடிக்கை…

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம் மற்றும் பல்லாவரம் வட்டத்திற்கும் உட்பட்ட தாம்பரம் சாணடோரியம் மெப்ஸ் பகுதியில் (ஏற்றுமதி வாளகத்தில்) உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பல்லாவரம் வட்டம் தாம்பரம் மாநகராட்சி 30 வது வார்டு துர்கா நகர் பகுதியில் உள்ள ஏரியில் கலக்கின்றது. இதனால் இப் பகுதியில் உள்ள நிலத்தடிநீர் மாசுபடிவதால் குடிநீர் மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை என்பதை இந்த பகுதி வாழ் மக்கள் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கவனத்திற்கு கொண்டு சென்றதினால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு இந்த பகுதிகளில் மெப்ஸ் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறிய கழிவுநீர் தேக்கத்தை புகைப்படம் எடுத்து மெப்ஸ் ஏற்றுமதி வாளக அதிகாரிகளை சந்தித்து கழிவுநீரால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து பேசி மீண்டும் இது போன்று கழிவுநீர் வெளியேறாமல் இருக்க பார்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தபட்டது.

மேலும் இதனை தொடர்ந்து பல்லாவரம் துறைபாக்கம் ரேடியன்சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது பாதாள சாக்கடை பைப்லைன்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக செல்ல முடியாமல் அடைப்புகள் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையில் தேங்கிநிற்ப்பதை குறித்தும் ஆய்வு செய்யபட்டது. இதனை தொடர்ந்தும் குரோம்பேட்டை G.S.T.ரோடு நியூகாலனி போன்ற பகுதிகளின் மழைநீர் வடிகால் குறித்தும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளபட்டது. ஆய்வின்போது தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ காமராஜ் தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பெட்சிஞானலதா பம்மல் வடக்கு பகுதி செயலாளர் த.ஜெயகுமார் பொறியாளர் மற்றும் சந்திரன் சிறிதரன் பாபுஜி பாலாஜி ஆண்டவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இ.கருணாநிதி ஆய்வு – கழிவுநீர் வெளியேறுவரை தடுக்க நடவடிக்கை…

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்