மறைந்த திரு.கே.என்.ராமஜெயம் பிறந்தநாளையொட்டி திருச்சி கேர் கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திருச்சி பிராட்டியூர் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். உடன் கே.என்.அருண் நேரு, மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., வைரமணி, மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






