சிவகங்கை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி பல்வேறு கட்சியினர், வர்த்தக கூட்டமைப்பினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






