திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

18. வெஃகாமை
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்
========================================
அஃகாமை செல்வதற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

விளக்கம்:
ஒருவனுடைய செல்வம் குறையாதிருக்க வழி எதுவென்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தல் ஆகும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்