“கல்லறை திருநாள்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், ஜெ.பீட்டர், எனது அம்மா ஜெபரூபி அவர்களுக்கும், எனது சித்தப்பா ஜெயபால் அவர்களுக்கும் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பாஸ்டர் மோகன் நினைவிடத்தில் ஜெபித்தார்கள். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கொளத்தூரில் நடந்த வாக்குப்பதிவில் முறைகேடு: திமுக குற்றச்சாட்டு
சென்னை:வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்





