வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா ?

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளுடன் இனைத்து இயங்கும் பார்கள் 24 மணி நேரமும் மதுபிரியர்களுக்காக செயல்படுகின்றன. மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான விற்பனை விலையை விட ரூ.5 முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக டாஸ்மாக் ஊழியர்கள் வாங்குகிறார்கள். இவைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட உள் துறை மற்றும் ஆயதீர்வை துறை அரசு செயலாளர்களுக்கு தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் தன்னுடைய சுயலாபத்தை இழக்க மனசு வரனும் இல்லை அமலாக்க துறை உள்ளிட்ட IT துறைகள் அரசு செயலாளர்களின் பக்கமும் திரும்பி பார்க்க வேண்டும். அப்போது தான் டாஸ்மாக் போன்ற அரசு துறைகள் சீர் படுத்த படும். வருமான வரித்துறை அரசு செயலாளர்களின் பக்கமும் திரும்புமா ?

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா ?

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட