புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து மக்கள் உண்ணாவிரத போராட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உள்பட்ட அகரம் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பாக பாட்டை புறம்போக்கு இடத்தை கிராம மக்கள் ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாரம்பரியம் மற்றும் பொதுவழியை மற்றும் கிராம மக்கள் இந்த இடத்தில் தான் காரியம் மற்றும் பொது நிகழ்ச்சிகள் செய்கின்றனர். இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் தர்மகர்த்தா. சு.தண்டபாணி மற்றும் அவருக்கு உடைந்தையாக செயல்பட்டு வரும் போச்சம்பள்ளி அறநிலையத்துறை ஆய்வாளர் அ.சத்யாவை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண்கள் ஆண்கள் என 100க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் பாட்டை புறம்போக்கு ஆற்றங்கரை அரசமரத்தின் கீழ் உண்ணாவிரதப் போராட்டம் காலை 10 மணி முதல் நடைபெற்றது இந்த நிலையில் அங்கு விரிந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார் திருமுருகன் மற்றும் பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் ஆகியோர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகின்ற 8.ஆம் தேதி பீஸ் கமிட்டி அமைத்துள்ளது அங்கு உங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறிய தாசில்தார் திருமுருகன் அதன் பின்பு உண்ணாவிரதம் கைவிட்ட கிராம மக்கள் கலைத்து சென்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து மக்கள் உண்ணாவிரத போராட்டம்…

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.