புனித தோமா ஆன்மவியல் பல்கலைக்கழகம் திருக்குறள் உண்மை உரை பேரவை இணைந்து நடத்தும்
ஓர் அலசல் மாநாடு துாத்துக்குடியில் 13.11.2023 அன்று மாலை 5.00 மணி அளவில் ரூபாவதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






