மீண்டும் கொரோனா பரவுமா ? சீன மக்கள் பீதி…..

சீனாவில் வரும் டிசம்பர் குளிர்காலத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவின் வுகானில் 2019ம் ஆண்டின் இறுதியில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் மிகப் பெரிய தொற்றுநோயாக உருவெடுத்தது. இதில் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதே சமயத்தில், கொரோனா லட்சக்கணக்கானவர்களின் ஆரோக்கியத்தை தற்போது வரை பாதித்துள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 209 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதில் 24 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன சுவாச நோய் நிபுணர் ஜோங் நான்ஷான், “குளிர்காலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புயுள்ளது . மேலும், வயதானவர்கள் மற்றும் பாதிக்கப்பட கூடியவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஷென்சென் நகரில் உள்ள மூன்றாவது மக்கள் மருத்துவமனையின் நிர்வாக தலைவர் லு ஹாங்சோ கூறுகையில், “வைரஸ் பிறழ்வுகளுக்கு உட்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நோயை எதிர்த்துப் போராடும் பொது மக்களின் திறன் குறைந்து வருகிறது. ஏனெனில் காலப்போக்கில் மக்களின் நோய் எதிர்ப்பு அளவு குறைந்து வருகிறது,” என்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “குளிர்காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கக் வாய்ப்புள்ளது. மேலும், இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலம் அதிக இன்ப்ளூயன்ஸா பரவலுக்கு பெயர் பெற்றவை. எனவே மக்கள் சாத்தியமான இணை நோய்த்தொற்றுகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். குளிர்காலத்தில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவது அவசியமாகும்,” என தெரிவித்தார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

மீண்டும் கொரோனா பரவுமா ? சீன மக்கள் பீதி…..

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு