தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவியர்களுக்கு புத்தகங்கள் -இனிப்புகள் மற்றும் சில்வர் தட்டுகள்-பேனா பென்சில் பாக்ஸ்கள் ஸ்ரீரங்கம் பகுதி திமுக பிரமுகர் Er.S செல்வகுமார் மற்றும் திமுக கழக நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிழக்கு ரங்கா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சைவராஜ் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக சமூக செயற்பாட்டாளர் வல்லூறு எஸ்.என்.மோகன்ராம் M.நேருஜி S.சரவணன் B.குமரகுரு V.கார்த்தி நிருபர் முருகேசன் குணசீலன் S.A.பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





