காவல்துறை எச்சரிக்கை..!

அனைத்து ஃபிளாட்/வீட்டு உரிமையாளர்களுக்கும் உயர் எச்சரிக்கை, பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். கொள்ளையர்கள் பயன்படுத்தும் சமீபத்திய நூதன திருட்டு. வீடு வீடாகச் சென்று பொய் சொல்லி. அவர்கள் உள்துறை அமைச்சகத்தின் முத்திரை மற்றும் கடிதத் தலைப்பைக் கொண்டுள்ளனர், மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக அனைவருக்கும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகள் இருப்பதை உறுதிப்படுத்துவதாக மோசடியில் ஈடுபடுகின்றனர் .

அவர்கள் எல்லா இடங்களிலும் நகர்கிறார்கள் மற்றும் அவர்கள் பார்க்க மிடுக்காக அரசு அலுவலர் தோற்றத்துடன் காணப்படுகின்றனர். அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து, நான் இந்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்துடன் தொடர்புடையவன் போன்ற அரசு திட்ட பெயர்கள்கூறி, உங்கள் புகைப்படம்/கைரேகைகளை எடுக்க முயற்சிப்பார்கள்.

அவர்களிடம் மடிக்கணினிகள், பயோமெட்ரிக்ஸ் இயந்திரங்கள் மற்றும் அனைத்து பெயர்களின் தரவு பட்டியல் உள்ளது. அவர்கள் உங்களுக்கு எல்லா தரவுப் பட்டியல் பெயர்களையும் காண்பிப்பார்கள் மற்றும் கூடுதல் தகவலைக் கேட்பார்கள். அனைத்தும் மோசடிக்காக. அவர்களுக்கு எந்த தகவலையும் பகிரவும் வேண்டாம். உங்கள் வீட்டில் மற்றும் சமூகத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முதியவர்கள் அடையாள அட்டையைக் காட்டினாலும் உங்கள் வீட்டிற்குள் நுழைய கண்டிப்பாக அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.
⚠️❌🚫 யாசகம், வியாபாரம், நலத்திட்டம் அல்லது அரசு சம்பந்தமான எந்த தோற்றத்தில் வந்தாலும் கண்டிப்பாக வீட்டினுல் அனுமதிக்க வேண்டாம், வீட்டிற்கு வெளியே வராமல் உள்ளிருந்தவாரே பதில் சொல்ல வேண்டும்⚠️❌🚫 என தமிழ்நாடு காவல்துறை பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்டுள்ளது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

காவல்துறை எச்சரிக்கை..!

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்