2024 தேர்தல் சமூகநீதிக்கும் சனாதனத்துக்கும் நடக்கும் தேர்தல்: இருதயம் வல்லரசு

கடலூர்:
அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு நெய்வேலி நகரத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கடலூர் தலைநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு தினமான கருப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் மேம்பாட்டு கழக தலைவர் இருதயம் வல்லரசு கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் பிஷப் பால் தாமஸ், மக்கள் மேம்பாட்டு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், அரிதாஸ், சுப்பையா, தனி செயலாளர் ஜோசப், இளைஞரணி செயலர் விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். 2024 வெறும் நாடாளுமன்ற தேர்தல் அல்ல. சமூகநீதிக்கும் – சனாதனத்திற்கும் நடத்தப்படும் தேர்தல் யுத்தம் இதில் அனைத்து சிறுபான்மையின மக்களும் இணைந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் . அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். மதசார்பற்ற இந்திய நாட்டில் அனைத்து மதங்களுக்கும் வழிபாட்டு உரிமைகள் வழங்க வேண்டும்.
மத பாகுபாடு காட்டி இட ஒதுக்கீட்டை பறிக்க கூடாது. சமூகநீதியை பாதுகாக்க வேண்டும். முக்கியமாக சிறுபான்மை மக்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்…

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

2024 தேர்தல் சமூகநீதிக்கும் சனாதனத்துக்கும் நடக்கும் தேர்தல்: இருதயம் வல்லரசு

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச