சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்தார் ஜெ.ராதாகிருஷ்ணன்

இன்று கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மிக்ஜாம் புயல் தாக்கத்தினை தொடர்ந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு நுங்கம்பாக்த்தில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கபள்ளியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்தார் ஜெ.ராதாகிருஷ்ணன்