இன்று கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மிக்ஜாம் புயல் தாக்கத்தினை தொடர்ந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு நுங்கம்பாக்த்தில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கபள்ளியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





