பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-169 உட்பட்ட பகுதியில் சிங்காரச் சென்னை 2.0 திட்ட நிதி ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள நடையாதைக்கு துணை மேயர் மு.மகேஷ் குமார் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






