குட்வெல் பெண்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது

5 வது முறையாக உலக சாதனை நிகழ்ச்சி நடத்தி அசத்திய குட்வெல் பெண்கள் நல முன்னேற்ற சங்கம்….!
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மஹாலில் குட்வெல் பெண்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக தென்னிலை கதிர் பத்திரிகையின் ஆசிரியரும், ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளருமான வி.எம்.தமிழன் வடிவேல், தொழிலதிபர் டாக்டர்.VRS. ஸ்ரீதர் BE,LLB, P.தங்கவேல் MBA,காங்கிரஸ் கட்சியின் IT பிரிவு மாநில செயலாளர் முருகன், ஸ்ரீ சாய் இல்லம் அறக்கட்டளையின் நிறுவனர் ஜெயலட்சுமி குமார், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உலக சாதனை புரிந்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கி கௌரவித்தனர்.இந்த உலக சாதனை நிகழ்ச்சியானது நான்கு ஆண்டுகளை கடந்து ஐந்தாவது முறையாக நடைப்பெற்றது.இந்த சிறப்பு விழாவினை குட்வெல் பெண்கள் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.சித்ரா குமரேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் பீ .செலின் மாநில.து.தலைவர் மற்றும் நிர்வாகிகளான உஷாராணி, சுகன்யா, கௌரி,பைரவி, அனுஷ்யா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என ஏராளமான சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் மட்டுமல்லாது கேரளா மாநிலத்தில் இருந்தும் அழகு கலை நிபுணர்கள் கலந்து உலக சாதனை புரிந்து சான்றிதழ்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

குட்வெல் பெண்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட