தமிழ்நாட்டில் ஒரு கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் -19 வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 நடைபெறும்.

17-வது பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி முடிவடைகிறது. இதனால் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.பாராளுமன்றத்துக்தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் ஒவ்வொரு கட்சிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தி கருத்துகளை கேட்டறிந்தார். மாநில தேர்தல் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருடனும் ஆலோசனை

தமிழ்நாட்டில் ஒரு கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் -19 வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 நடைபெறும்.