நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான தி. மு.க வின் தேர்தல் அறிக்கையும் வேட்பாளர்களின் பெயர்களையும் வெளியிட்டார் தமிழக முதல்வர்…

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிட்ட திமுக இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.கூட்டணிக்கு போக மீதமுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. இதேபோல், திமுக தனது தேர்தல் அறிக்கையையும் இன்று வெளியிடப்பட்டது. இவைகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

வடசென்னை கலாநிதி வீராசாமி ,தென் சென்னை சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் ,மத்திய சென்னை தயாநிதிமாறன்,ஸ்ரீபெரும்புதூர் டி ஆர் பாலு,அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ,வேலூர் கதிர் ஆனந்த் ,தர்மபுரி மணி ,திருவண்ணாமலை சி என் அண்ணாதுரை ,ஆரணி எம் எஸ் தரணி வேந்தன்,கள்ளக்குறிச்சி மலையரசன் ,சேலம் செல்வகணபதி ,ஈரோடு பிரகாஷ்,நீலகிரி ஆ ராசா ,கோவை முனைவர் கணபதி ராஜ்குமார்,பொள்ளாச்சி ஈஸ்வர சாமி ,பெரம்பலூர் அருண் நேரு ,தஞ்சாவூர் முரசொலி ,தேனி தங்க தமிழ்ச்செல்வன் ,தூத்துக்குடி கனிமொழி கருணாநிதி,தென்காசி ராணி 

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான தி. மு.க வின் தேர்தல் அறிக்கையும் வேட்பாளர்களின் பெயர்களையும் வெளியிட்டார் தமிழக முதல்வர்…

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு