நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான தி. மு.க வின் தேர்தல் அறிக்கையும் வேட்பாளர்களின் பெயர்களையும் வெளியிட்டார் தமிழக முதல்வர்…

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிட்ட திமுக இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.கூட்டணிக்கு போக மீதமுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. இதேபோல், திமுக தனது தேர்தல் அறிக்கையையும் இன்று வெளியிடப்பட்டது. இவைகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

வடசென்னை கலாநிதி வீராசாமி ,தென் சென்னை சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் ,மத்திய சென்னை தயாநிதிமாறன்,ஸ்ரீபெரும்புதூர் டி ஆர் பாலு,அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ,வேலூர் கதிர் ஆனந்த் ,தர்மபுரி மணி ,திருவண்ணாமலை சி என் அண்ணாதுரை ,ஆரணி எம் எஸ் தரணி வேந்தன்,கள்ளக்குறிச்சி மலையரசன் ,சேலம் செல்வகணபதி ,ஈரோடு பிரகாஷ்,நீலகிரி ஆ ராசா ,கோவை முனைவர் கணபதி ராஜ்குமார்,பொள்ளாச்சி ஈஸ்வர சாமி ,பெரம்பலூர் அருண் நேரு ,தஞ்சாவூர் முரசொலி ,தேனி தங்க தமிழ்ச்செல்வன் ,தூத்துக்குடி கனிமொழி கருணாநிதி,தென்காசி ராணி 

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான தி. மு.க வின் தேர்தல் அறிக்கையும் வேட்பாளர்களின் பெயர்களையும் வெளியிட்டார் தமிழக முதல்வர்…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி