நடராஜர்-சிவநடணம்
‘மாண்டார் சுடலைப்பொடி பூசி மயானத் தீலண்டா நடனமாடிய வேந்தன்’ நேற்று இரவு மனுக்குலத்தை பாவ-மரணத்திலிருந்து மீட்க வேண்டி இவ்வுலகிற்கு மனிதனாக வந்த இறைவன் தன்னையே பலியாக்கி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த (தன்னுயிர் தானறப்பெற்றானை) கல்லறையைத் திறந்து உயிர்த்தெழுந்த, மரித்துயிர்த்தெழுவதின்(மரணத்தை வென்றதன்-புது சிருஷ்டியாவதின்)பாவம்-மரணம் பரிகரிப்படுவதன்அடையாளமான சாம்பல்(சுடலைப்பொடி) பூசி மயானத்தில் நடனமாடிய வேந்தன் ஈசன் சொல்கிறார் ‘மரணமே உன்கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே’? என மயானத்தில் நடனமாடி பாவம்-மரணம் இரண்டையும் வெற்றி கொண்டு திறந்த கல்லறை சான்று பகிர்ந்திட மயானத்தில் மகிழ்ச்சி பொங்கிடத் தன்னுயிர் தானறப்பெற்ற இறைவன் ஈசனின் திருவடிகளில் சேர்ந்து என்றுமே இன்புற்று வாழ அன்புடன் அழைக்கிறார். இவன் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி எம் ஏ எம் பில்.






