அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

பிஜேபி-யின் நோக்கம் ஏழைக்களை பிச்சைக்காரனாக்குவதே : திருச்சி சிவா பரபரப்பு பேச்சி…

நாட்டில், ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும். பணக்காரர்கள் சீமான்களாக ஆக வேண்டும் என்பது தான் பாஜக ஆட்சியின் நோக்கம்  என்று திருச்சி சிவா  விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனல்பறக்கும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக எம்.பி. திருச்சி கும்பகோணத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சுதாவை ஆதரித்து  வாக்கு சேகரித்தார்.  அதைத்தொடர்ந்து நேற்று இரவு கும்பகோணத்தில்  நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  பேசும்போது கூறியதாவது.

நாடாளுமன்ற மேலவையில் குடியுரிமைச் சட்டம் திருத்தம் தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த 99 வாக்குகளும், அரசுக்கு ஆதரவாக124 வாக்குகள் பதிவாயின. அரசுக்கு அதரவாக அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்ததனால் அந்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிறைவேறியது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்ற போது ஒரு லிட்டர் பெட்ரோல் 60 ரூபாய்க்கு விற்றது. இன்று 100 ரூபாய். எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு இருந்தது. தற்போது ஆயிரம் ரூபாய். மூன்று ஆண்டு காலத்தில் மட்டும் இந்த விலை உயர்வினால் பாஜக அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்தது. மக்கள் தலையில் பாஜக அரசு சுமையை ஏற்றியது.

இந்த சுமையை இறக்கும் வகையில் பேருந்தில் மகளிர்க்கு இலவச பயணம் என திமுக அரசு திட்டம கொண்டு வந்தது.

பாஜக அரசின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும். பணக்காரர்கள் சீமான்களாக வேண்டும் என்பதே என்றார். ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து முதலில் திமுக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது. இதனை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர். அதனை தொடர்ந்து அந்தச் சட்டம் நிறுத்தப்பட்டது என்றவர், மக்களுக்கு ஆதரவாக திமுக தொடர்ந்து குரல் எழுப்பும் என திருச்சி சிவா தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக கச்சத்தீவு பற்றி பேசி வருகிறார்கள். முதலில் இந்தியாவில் ஒரு மாநிலமான அருணாச்சல் பிரதேசம் தனக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. அந்த மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சீனப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது, காஷ்மீரில் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதைப்பற்றி பேச காணோம் முதலில் நாட்டின் மாநில எல்லையோரம் உள்ள இடங்களின் பிரச்சினைகளை தீர்த்து விட்டு கச்சத் தீவு பிரச்சனைக்கு வரட்டும்,

புயல் வந்ததற்கு பணம் கேட்டோம், வெள்ளம் வந்ததற்கு பணம் கேட்டோம் தரவில்லை. ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா நமக்கு ஒன்றிய அரசு தருகிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு இரண்டு ரூபாய் 75 காசு தருகிறது, ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ஒரவஞ்சனை தான் செய்துள்ளது.

நீங்கள் நிம்மதியாகவும், நல்லபடியாகவும் இருக்க வேண்டும், நாடும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே நமது நோக்கம். நமக்குத் தேவை ஜனநாயகமா? எதேச்சாதிகாரமா? அது உங்கள் கையில் உள்ளது என திருச்சி சிவா தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

பிஜேபி-யின் நோக்கம் ஏழைக்களை பிச்சைக்காரனாக்குவதே : திருச்சி சிவா பரபரப்பு பேச்சி…

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்