மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ வர்த்தமான் ஹாஸ்தாநந்தா அறகட்டளை
நிர்மா புரோ, விமல் சுரான், முகேஷ், லோக்கேஷ், அனில் முத்தா, நவுர் மாண்டே மற்றும் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து இன்று சுமார் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
மாதந்தோரும் அம்மாவாசை காலை 7 மணி முதல் 8 மணிவரை அன்னதானம் வழங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
