கேரளாவில் – கோவை சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே

கேரளாவில் இருந்து கோவை வழியாக இயக்கப்பட்டு வரும் 11 சிறப்பு ரயில்கள்  சேவை நீட்டிக்கப்பட்டு  உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

தெற்கு ரயில்வேயில் கூட்ட நெரிசல் மிக்க ரயில் வழித்தடங்களில் வாரம் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இருமுறை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களின் சேவைகள், பொதுமக்களின் வரவேற்பு மற்றும்  பயன்பாட்டை கருத்தில் கொண்டு  அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, கோவை வழியாக இயக்கப்படும் 12 சிறப்பு ரயில்களின்சேவைகள்  நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, நாகர்கோவில் – அசாம் சிறப்பு ரயில் 21.06.24 வரையும், அசாம் – நாகர்கோவில் 26.06.24 வரையும், நாகர்கோவில் – அசாம் 28.06.24 வரை, அசாம் – நாகர்கோவில் 03.07.24 வரை, கோவை – ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோதி வரை (வாரம் ஒருமுறை இயக்கப்படும் ரயில்) 27.06.24 வரை, பகத் கி கோதி – கோவை சிறப்பு ரயில் (வாரம் ஒருமுறை
கொச்சுவேலி – ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர ரயில் 28.06.24 வரை, ஹஸ்ரத் நிஜாமுதீன் கொச்சுவேலி – சாலிமர் வாராந்திர ரயில் 1.07.24 வரை, சாலிமர் – கொச்சுவேலி வாராந்திர ரயில் 28.06.24 வரை, கொச்சுவேலி – பெங்களூரு, வாராந்திர ரயில் 2.07.24 வரைஇ பெங்களூரு – கொச்சுவேலி வாராந்திர ரயில் 3.7.24 வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

கேரளாவில் – கோவை சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை