பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாகர்கோவில் ஹோம் கார்ட் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை தனியார் நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகள் மற்றும் வீடுகள் பொது இடங்களில் தோரணங்கள் கட்டி பொங்கலிட்டு கொண்டாடினர். அந்த வகையில் நாகர்கோவில் ஹோம் கார்ட் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு பொங்கல் பானைக்கு தீ வைத்து பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த பொங்கல் விழாவில் ஹோம்கார்டுஆண் பெண் காவலர்கள் மற்றும் போலீசார் உட்பட பலர் பங்கேற்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாகர்கோவில் ஹோம் கார்ட் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400