இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் திருக்குறள் உண்மை உரை பேரவை

திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 27 ‘தவம்’ (உடலை வாட்டும் துறவறப் பயிற்சி)

குறள் 267: “சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு”

பொருள்:புடம்போட்டுச் சுடச்சுட வெளிப்படுகின்ற பொன்னைப் போல தவம் செய்பவர்க்குத் துன்பம் வறுத்த, வறுத்த மெய்யறிவு பெருகும் எனப்படுகிறது. அப்படியே திருமறையும் ரோமர் 8: 18ல் “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். ” என்றும், யோபு 23:10ல்”ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என்றும், அப்போஸ்தலர் 14: 22ல் “சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.” என்றும்,திருக்குறளும் திருமறையும் தவம் எனும் துறவற நற்பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள்

இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் திருக்குறள் உண்மை உரை பேரவை

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆணையர் பாலசுப்ரமணியன் ஆய்வாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள்