சமூக மற்றும் பொருளாதார நீதியின் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழக்கறிஞர்களை சட்டக்கல்வி தயார்படுத்த வேண்டும்: திரு யு.யு. லலித்

உச்ச நீதிமன்ற முன்னாள்தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், சமூக மற்றும் பொருளாதார நீதியின் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழக்கறிஞர்களை சட்டக் கல்வி தயார்படுத்தவேண்டும்என்றுவலியுறுத்தினார். மத்திய வர்த்தகத் துறையால் நிறுவப்பட்ட வர்த்தக மற்றும் முதலீட்டு சட்ட மையம் (சி.டி.ஐ.எல்) ஏற்பாடு செய்திருந்த சர்வதேச வருடாந்திர வர்த்தக ஆய்வக மாநாட்டின் முழுமையான அமர்வில் அவர் முக்கிய உரையாற்றினார்.உடன்பாட்டு நடவடிக்கை மற்றும் இலவச, கட்டாய, ஆரம்ப மற்றும் நல்ல தரமான கல்விக்கான ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமையையும் முன்னணிக்குக் கொண்டு வந்த இந்திய உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் வலுவான சமூகபொருளாதார கட்டமைப்பை வடிவமைப்பதில் தாராளமயமாக்கல் கொள்கையுடன் பொருளாதார நீதியின் முக்கியத்துவத்தையும் அவர்  வலியுறுத்தினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சமூக மற்றும் பொருளாதார நீதியின் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழக்கறிஞர்களை சட்டக்கல்வி தயார்படுத்த வேண்டும்: திரு யு.யு. லலித்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை