குடியரசு தினம் 2025: புதுதில்லியில் நடந்த தேசிய பள்ளி இசைக்குழு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர்  பரிசுகளை வழங்கினார்

76வது குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜனவரி 25, 2025 அன்று புது தில்லியில் நடந்த தேசிய பள்ளி இசைக்குழு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் பரிசுகளை வழங்கினார். பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு, ஜனவரி 24 & 25, 2025 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முடிவில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தது.ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு ரொக்கப் பரிசு (முதல் – ரூ. 21,000/-, 2-வது – ரூ. 16,000/- & 3-வது – ரூ. 11,000/-), கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் மீதமுள்ள அணிக்கு தலா ரூ.3,000/- ஆறுதல் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

குடியரசு தினம் 2025: புதுதில்லியில் நடந்த தேசிய பள்ளி இசைக்குழு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர்  பரிசுகளை வழங்கினார்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட