வேங்கைவயலில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருக்கிறார், அவரது உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும்; காவல்துறை கடுமையான கெடுபிடிகளை கையாண்டு வருகிறது”வேங்கைவயல் தலித் மக்களை காவல்துறை தனிமைப்படுத்தி இருப்பது நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பது அதன் மூலம் மனஉளைச்சலை ஏற்படுத்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது; முதல்வர் உடனே இதில் தலையிட வேண்டும், காவல்துறையின் கெடுபிடிகளை கைவிட ஆணையிட வேண்டும் – திருமாவளவன், வி.சி.க

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






