தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பா.ஜ.க தென் சென்னை புதிய மாவட்ட தலைவர் அன்புச்சகோதரர் சஞ்சீவி அவர்களுக்கும், பா.ஜ.க சென்னை கிழக்கு புதிய மாவட்ட தலைவர் அன்புச்சகோதரர் குமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி, தி.நகர், மைலாப்பூர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க சிறப்பாக வாக்குகளை பெற்று வெற்றிப்பெறுவதற்கு இவர்கள் அரும்பணி ஆற்றுவார்கள்.அதைத்தொடர்ந்து 2027 சென்னை மாநகராட்சி தேர்தல், 2029 பாராளுமன்ற தேர்தலுக்கும் மிகச்சிறப்பானதொரு அடித்தளம் இட வேண்டிய சவாலான பணியையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.மகத்தான வெற்றி நிச்சயம்.மகிழ்ச்சி + வாழ்த்துக்கள். 🪷நலமே சூழ்க. 🙌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பா.ஜ.க தென் சென்னை புதிய மாவட்ட தலைவர் அன்புச்சகோதரர் சஞ்சீவி அவர்களுக்கும், பா.ஜ.க சென்னை கிழக்கு புதிய மாவட்ட தலைவர் அன்புச்சகோதரர் குமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,