ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை

சென்னை:
ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் பணி சுமையை கருத்தில் கொண்டு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இத்தொகையை வழங்க தற்போது அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பாக இலவச பொருட்கள் மற்றும் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பண்டிகைக்குள் அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும் என்ற சூழலால் ரேஷன் கடை ஊழியர்களின் பணி சுமை இரண்டு மடங்காக அதிகரித்தது.
தற்போது ரேஷன் கடைகளில் எடையாளர், கட்டுநர், விற்பனையாளர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ள நிலையில் பணியில் உள்ள ஒரு ஊழியர் இரண்டுக்கும் மேற்பட்ட கடைகளை கவனித்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
அதாவது பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட போது ஏற்பட்ட கூடுதல் பணி சுமை காரணமாக ஒரு கார்டுக்கு ரூ. 5 ஊக்கத்தொகை வழங்கிட தமிழக அரசிடம் கூட்டுறவுத்துறை அனுமதி கோரியுள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்