புதுச்சேரி ஜிப்மரில் பரிசோதனை மைய அலுவலக நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி ஜிப்மரின் புறநோயாளிகள் பிரிவில் உள்ள பொது மாதிரி சேகரிப்பு மையம் மற்றும் ரத்தப் பரிசோதனை மையத்தின் அலுவலக நேரம், நோயாளியின் வசதியைக் கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த மையங்கள் காலை மணி 6.30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். சனிக்கிழமையில் காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.  இதன் மூலம் பெருமளவு நோயாளிகள் பயன்பெறுவதோடு காத்திருப்புக் காலமும் குறையும். விரைவாக பரிசோதனை முடிவுகளையும் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

புதுச்சேரி ஜிப்மரில் பரிசோதனை மைய அலுவலக நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி