காயமடைந்த சிறுவனுக்கு 5 ரூபாய் பெவிக் பசையை ஒட்டிய மருத்துவ பணியாளர்கள்

காயமடைந்த சிறுவனுக்கு 5 ரூபாய் பெவிக் பசையை ஒட்டிய மருத்துவ பணியாளர்கள்

  • உத்திரப்பிரதேசம் – மீரட்டில் இரண்டரை வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து கண்ணுக்கு அருகில் காயம் அடைந்தான்.
  • தாயார் அவனை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
  • அங்கு 5 ரூபாய் ஃபெவிக் மூலம் தோலை ஒட்டி வைத்தனர்.
  • சிறுவன் இரவு முழுவதும் வலியால் அழவே மறுநாள் குடும்பத்தினர் வேறொரு மருத்துவமனைக்குச் சென்றனர்.
  • ஃபெவிக்ஸை அகற்ற மூன்று மணி நேரம் ஆனது, பின்னர் நான்கு தையல்கள் போடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

காயமடைந்த சிறுவனுக்கு 5 ரூபாய் பெவிக் பசையை ஒட்டிய மருத்துவ பணியாளர்கள்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,