SIR சிறப்பு முகாம்கள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாக வரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய இரு தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR சிறப்பு முகாம்கள் நடைபெறும்.SIR கணக்கீட்டு படிவங்கள் இதுவரை கிடைக்காதவர்கள் இம்முகாம்களில் பெற்றுக் கொள்வதோடு , பூர்த்தி செய்தவர்கள் படிவிங்களை ஒப்படைக்கலாம். தேவைப்படுபவர்களுக்கு படிவங்கள் நிரப்ப உதவிக்கான வசதிகளும் முகாமில் உள்ளது. -மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

SIR சிறப்பு முகாம்கள்

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்