தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் விண்ணப்பப் படிவம் 12D-யை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று (20.03.2026) இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வெங்கடாசலம் தெருவில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் வாக்காளருக்கு படிவம் வழங்கப்பட்டது.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





