திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

திருக்குறள் அதிகாரம்-2

வான் சிறப்பு

வானிலிருந்து பொழியப்படும் பரிசுத்த ஆவியின் சிறப்பு.

குறள்:

  1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்று உணரற் பாற்று.

குறள் விளக்கம்: என்றும் சாகாத அமிழ்தமாகிய பரிசுத்த ஆவி வான் நின்று உலகத்திற்கு வழங்கி வருதலால் பரிசுத்த ஆவி சாவா மருந்து என உலக மக்களால் உணரத் தக்கதாகும்.

திருமறை விளக்கம்: அவ்வாறே திருமறையும் யோவான்:”ஆவியேஉயிர்ப்பிக்கிறது. மாமிசம் ஒன்றுக்கும் உதவாது என்றும் ஏசாயா 44:3 தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வரண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன் எனவும் பரிசுத்த ஆவியானவரின் பொழியே இவ்வுலகில் வாழ்வோருக்கான அருமருந்து எனத்திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்

.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,