திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்காது எனின்.


குறள் விளக்கம்: மழை பெய்யாவிட்டால் பரந்த உலகில் தானம் தவம் ஆகிய இரண்டும் நடைபெறாமல் நின்றுவிடும். இதைப்போன்று பரிசுத்த ஆவியின் பொழிவு இல்லாவிட்டால் தானம் தவம் இரண்டையும் செய்வதற்குரிய தூண்டுதல் இல்லாமல் போய்விடும்.


திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யாக்கோபு 1:17
2:2 ந்து வீடு ளில் வும் ம்
“நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி எனவும் சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. அப்போஸ்தலர் 1:4″ யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான் நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்றும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்தி அறம் செய்யத் தூண்டும் பரிசுத்த ஆவியை விளக்குகின்றன.

    “நவீன சமூகத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குருத்துவம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்.”

    “நவீன சமூகத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குருத்துவம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்.”⚫🔵🔴 “இது அதிகாரப்

    மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மை தகவல்கள்

    மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தை அடுத்து, மத்திய அரசு முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப்

    2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்புக் கருவிகளின் குலுக்கல் முறையிலான இரண்டாம் கட்ட ஒதுக்கீடு, புதுச்சேரி, அசாம், கேரளத்தில் நிறைவடைந்தது

    இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,  அசாம் மற்றும் மேற்கு வங்க

    SDTU தொழிற்சங்கத்தின் மாநகராட்சியின் உறுப்பினர் பணி நிறைவு விழா மற்றும் 60வது திருமணம் மணி விழா நிகழ்ச்சி

    SDTU தொழிற்சங்கத்தின் மாநகராட்சியின் உறுப்பினர் பணி நிறைவு விழா மற்றும் 60வது திருமணம்

    திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

    “நவீன சமூகத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குருத்துவம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்.”

    “நவீன சமூகத்தில் கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குருத்துவம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்.”⚫🔵🔴 “இது அதிகாரப்

    மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மை தகவல்கள்

    மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தை அடுத்து, மத்திய அரசு முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப்

    2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்புக் கருவிகளின் குலுக்கல் முறையிலான இரண்டாம் கட்ட ஒதுக்கீடு, புதுச்சேரி, அசாம், கேரளத்தில் நிறைவடைந்தது

    இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,  அசாம் மற்றும் மேற்கு வங்க

    SDTU தொழிற்சங்கத்தின் மாநகராட்சியின் உறுப்பினர் பணி நிறைவு விழா மற்றும் 60வது திருமணம் மணி விழா நிகழ்ச்சி

    SDTU தொழிற்சங்கத்தின் மாநகராட்சியின் உறுப்பினர் பணி நிறைவு விழா மற்றும் 60வது திருமணம்