தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-னை முன்னிட்டு, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புஷ்பா நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதி வாக்காளர்களுக்கு புலியாட்டம் மற்றும் டோல் கலைக்குழுவினர் மூலம் தேர்தல் விழிப்புணர்வுப் பதாகைகளுடன் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்: சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்&மாணவர்கள் அதிரடி கைது
சென்னை:சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது






