அண்மை செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர். திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்! திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும் ட்ரம்பின் அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்வு.

பாதிக்கபட்ட இளைஞர் உறவினர்கள்காவல் நிலையத்திலும்குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையிலும்அலைகழிப்பு

பாத்க்கபட்ட இளைஞர் உறவினர்கள்
காவல் நிலையத்திலும்
குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவ
மனையிலும்
அலைகழிப்பு


பம்மல் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த ஜீவா என்பவரின் உறவினரான இளைஞர் விக்னேஸ் என்பவரை

பொழிச்சலூர் கள்ளியம்கோயில் அருகே
ஜந்துக்கும் மேற்பட்ட நபர்கள் விக்னேஷ் என்கின்ற இளைஞரை

ஒரு அறையில் கயிரால் கைகால்களை கட்டிபோட்டு இரண்டு மணிநேரம் கையில்கிடைத்த ஆயுதங்களை கொண்டு உயிருக்கு

ஆபத்தை விளைவிக்கும் வகையில் பலமாக தாக்கி ஊமை காயம் ஏற்படுத்திவிட்டதாகதகவல்
இவர்மீது தவறு இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிந்திடலாம்

அதே சமயம் இவரை தாக்கியவர்கள் மீதும் வழக்குபதிந்திடலாம்
என்ற நிலை இருந்தும் காவல் துறை விக்னேஷ் எதிராக ஒருதலை பட்சமாக நடந்துகொண்டு இருப்பது கண்டிக்க தக்கது

இவ் சம்பவம் குறித்து பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் பாதிககப்பட்ட விக்னேஷ் உறவினர்கள் புகார் கொடுத்ததை பால்ராஜ் என்கின்ற உதவி ஆய்வாளர் புகாரை வாங்க மறுத்து புகார் கொடுக்க
வந்தவர்களை ஒருமையில் பேசி மிரட்டியதாகவும்

(குரோம்பேட்டை) தாம்பரம் தலைமை மாவட்ட அரசு பொது மருத்துவமனையிலும் முதலுதவி மட்டுமே செய்துவிட்டு அனுப்பிவிட்டதாக

தயா DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பிற்கு தகவல் கிடைக்கபெற்றது இதன்படி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வைத்து

பிறகு தாம்பரம் தலைமை மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்து உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்தி
தயா அமைப்பு மக்கள் பணியில் களத்தில்



தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

பாதிக்கபட்ட இளைஞர் உறவினர்கள்காவல் நிலையத்திலும்குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையிலும்அலைகழிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமம்,இந்தியா டுடே குழுமம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தினத்தந்தி குழுமத்தின்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் அலைகழிப்பது, அரிசி கடத்தல், உள்ளிட்ட ரேஷன்கடைகள் சம்பந்தப்பட்ட புகார்களையும்

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன்கடைகள் சரியான நேரத்தில் திறப்பதில்லை, முறையாக அரிசி உள்ளிட்ட

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆளுநர் அர்லேக்கர் விளக்கம் கேட்கக்கூடும் என தகவல்.