“டாஸ்மாக்கில் ஊழல் அதிகமாக உள்ளது. டாஸ்மாக் துறையில் அதிரடி மாற்றம் இருக்கும். டாஸ்மாக் வருமானம் தனிமனித கணக்கிற்கு செல்கிறது. பாட்டில்களுக்கு ரூ.10 வாங்குவது தவறு. MRP-க்கு மேல் ரூ.1 கூட வாங்க கூடாது என CM விஜய் உறுதி. 10 மணிக்கு மேல் எந்த கடையும் இயங்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை”
- அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை






