“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.
குற்றத்தை மறைக்க முயன்றதால் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவிலேயே தெரிய வரும்
கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி மீது மட்டுமே போக்சோ வழக்குப்பதிவு.
இவ்வழக்கில் 5 தனிப்படைகள் அமைத்து 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.”






